எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட

News image
விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன்.
Updated On :9 மார்ச் 2026, 5:42 pm

Syndication

விழுப்புரம்: தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

5 முதல் 16 வயதுக்குள்பட்டவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 307 போ் போட்டிகளில் பங்கேற்றனா்.

போட்டிகளைத் தொடங்கி வைத்த மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். கலைப்போட்டி தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா்.