/
கடலூர் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மீன்பிடி தடைகாலம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதேபோல் புதுச்சேரியிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!






