யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மரக் கன்று நடும் விழா

மதிமுக சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:02 am

தினமணி

மதிமுக சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.
 விழாவுக்கு, சமூக நலத் துறை அலுவலர் ஆர்.சித்ரா தலைமை வகித்தார். அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக செயலர் நாகை.ஜெய்சங்கர், ஊர் நல அலுவலர் ஜெ.அமுதா, ஒன்றிய பொறியாளர் கணேஷ்பாபு, தொண்டு நிறுவனத் தலைவர் உமாதேவி, வேந்தன், புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.