வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பள்ளி ஆண்டு விழா

நெல்லிக்குப்பம் செயின்ட் டோமினிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:32 am IST

நெல்லிக்குப்பம் செயின்ட் டோமினிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. 
விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஜி.ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். புதுச்சேரி போப் ஜான் கல்லூரி முதல்வர் அருள்தந்தை சாமிநாதன், கடலூர் குருமடத் தந்தை ரோசாரியோ, பணிக்கன்குப்பம் பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பங்கேற்று, சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரிச் செயலர் விக்டோரியா, பாலிடெக்னிக் செயலர் ரெக்சி, தட்டாஞ்சாவடி பள்ளி முதல்வர் மரியதங்கம், பணிக்கன்குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.