நெய்வேலியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் , வட்டம் 25-இல் உள்ள விருந்தினர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரவி தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் மன்றத்தின் செயல்பாடு குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து நெய்வேலி நகரியத்துக்கான புதிய நகரச் செயலராக செல்வம், நகர இணைச் செயலராக அருள், துணைச் செயலர்களாக ரஜினிமுருகன், கண்ணதாசன், தாமு, தகவல் தொழில்நுட்பச் செயலராக முகிலன், செயற்குழு உறுப்பினர்களாக கதிரவன், வெங்கட், கார்த்திகேயன், முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் நகர இணைச் செயலர் அருள் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் ரூ3.87 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

