குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு வயல் நீர் குழாய் முறை பாசனம் (பாணி பைப்) குறித்த செயல் விளக்கம் (படம்) அண்மையில் அளிக்கப்பட்டது.
வயல் நீர் குழாய் முறையானது, தேவையறிந்து நீர் மேலாண்மை செய்யும் முறையாகும். இதன்மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு வயல் நீர் குழாய் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை உழவர் மன்ற விவசாயிகளுக்கு அளித்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, உதவி வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, முன்னோடி விவசாயி சிவராமசேது, ஆர்.கே.ராமலிங்கம், செல்வம், கண்ணன், குப்புசாமி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


