தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சிதம்பரம் அச்சகத்துக்கு தேசிய விருது

சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 

Updated On :25 டிசம்பர் 2018, 8:56 am IST

சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 
 அகில இந்திய அச்சகத்தார் சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த அச்சகங்களை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறு மற்றும் குறு அச்சகங்களுக்கான பிரிவில், சிதம்பரம் மணிபாரதி அச்சகம் ஜகானிக் அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் அண்மையில்  நடைபெற்ற விழாவில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணனுக்கு இந்த விருதை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.