/
சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
அகில இந்திய அச்சகத்தார் சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த அச்சகங்களை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறு மற்றும் குறு அச்சகங்களுக்கான பிரிவில், சிதம்பரம் மணிபாரதி அச்சகம் ஜகானிக் அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணனுக்கு இந்த விருதை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







