எல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

சிதம்பரம் அச்சகத்துக்கு தேசிய விருது

சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 

Updated On :25 டிசம்பர் 2018, 8:56 am IST

சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 
 அகில இந்திய அச்சகத்தார் சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த அச்சகங்களை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறு மற்றும் குறு அச்சகங்களுக்கான பிரிவில், சிதம்பரம் மணிபாரதி அச்சகம் ஜகானிக் அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் அண்மையில்  நடைபெற்ற விழாவில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணனுக்கு இந்த விருதை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.