இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கோயிலில் விளக்கேற்றி இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.

Updated On :23 ஜூலை 2018, 8:58 am IST

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இந்துக் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா வரவேற்றார். மாநில பொதுச் செயலர் செந்தில், மாநிலச் செயலர் மணிகண்டன், புதுவை மாநிலத் தலைவர் மஞ்சினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக 
பங்கேற்று பேசினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.