தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இரும்பு உருளை திருட்டு: 2 பேர் கைது

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கன்வேயர் பெல்ட் உருளையை திருடியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 10:50 pm

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கன்வேயர் பெல்ட் உருளையை திருடியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 22-இல் வசிப்பவர் சோடிராஜா. சிஐஎஸ்எப் காவலரான இவர் ஞாயிற்றுக்கிழமை என்எல்சி நிறுவனத்தின் பி-பாயிண்ட் சாம்பல் ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கன்வேயர் பெல்ட் செல்லும் இரும்பு உருளைகளை திருடிச் சென்றதாக, நெய்வேலி, ஓடை தாண்டவன்குப்பத்தைச் சேர்ந்த செல்வகுமார் (24), கலைச்செல்வன் (21) ஆகிய இருவரையும் பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,100 மதிப்புள்ள 11 இரும்பு உருளைகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.