இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரணம்

பண்ருட்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சி, சிறுதொண்டமாதேவி

Updated On :14 மே 2018, 11:04 pm

பண்ருட்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.
பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சி, சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவரது கூரை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், சம்பவ இடத்தை அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி அரசு வழங்கிய நிவாரண உதவிகளோடு, தனது சொந்த உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது, வருவாய் ஆய்வாளர் ராசலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ச.ஞானமணி, ஊராட்சி கழகச் செயலர்கள் தஷ்ணாமூர்த்தி, பன்னீர்செல்வம், நிர்வாகிகள் தில்லைக்கண்ணு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.