பெண்ணை தாக்கி, அவரது வீட்டைச் சூறையாடிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி அருகே உள்ள கீழ்வடக்குத்து பகுதியில் வசிப்பவர் நீலாவதி (44). இவர், தனது மகனின் திருமணத்துக்கு பத்திரிகை அடித்துள்ளார். அதில், அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரின் பெயர் இடம் பெறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பாபு, நீலாவதியின் வீட்டுக்குச் சென்று அவரை கத்தியால் தாக்கி, வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார்.
இதுகுறித்து நீலாவதி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் பாபுவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

