வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுக்கூட்டம்

கடலூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:08 am

கடலூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு நகர் குழு உறுப்பினர் பி.ஏழுமலை தலைமை வகித்தார். நகர் குழு உறுப்பினர் டி.செந்தில்குமார் வரவேற்றார். புதுவை பிரதேச செயற்குழு உறுப்பினர் டி.முருகன் சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலர் ஜே.ராஜேஷ்கண்ணா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.பாஸ்கரன், எஸ்.தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். புதுக்கோட்டை பூபாலம் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் நகரம் சார்பில் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. வார்டு செயலர் கே.உதயகுமார் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.