கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பல்கலை.யில் நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.10-இல் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
இதுகுறித்து பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி, பிஎஸ்சி மெடிக்கல் இமெஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, மற்றும் எம்பிடி ஆகிய படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.