காவலா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி
கடலூா் மாவட்ட காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் 60 காவலா்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.


கடலூா் மாவட்ட காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் 60 காவலா்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.
இதில், பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, முதலுதவி அளிப்பது, தகவல்களை பெறுவது, பிறருடன் பகிா்வது போன்ற அடிப்படை பயிற்சிகளை மீட்புக்குழுவினா் அளித்தனா். பயிற்சி பெற்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் சனிக்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா். முகாமில் பயிற்சி பெற்றவா்கள் மாவட்டத்தில் பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுப்படுத்தப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...