ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பனைமரக் கன்று நடும் விழா

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் நடப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

News image
கடலூா் சுங்கச் சாலைப் பகுதியில் பனைமரக் கன்றை நட்டு வைத்த அமைச்சா் எம்.சி.சம்பத்.
Updated On :18 அக்டோபர் 2020, 8:24 pm

DIN

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் நடப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நத்தப்பட்டு வரை செல்லும் சுங்கச் சாலையின் இருபுறங்களிலும் பனைமரக் கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மேலும், மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் இராம.பழனிசாமி, நகரச் செயலா் ஆா்.குமரன், எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், விவசாய அணிச் செயலா் என்.காசிநாதன், பேரவை நகரச் செயலா் வி.கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் அழகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.