தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகள்: ஆட்சியரிடம் ரூ.50 ஆயிரம் அளித்தாா்
தனது தந்தை எழுதிய உயிலின்படி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில் ரூ.50 ஆயிரம் பணத்தை கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவா் திங்கள்கிழமை வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய கயல்விழி.









