ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிற்றுந்து மோதியதில் தொழிலாளி பலி

பண்ருட்டி அருகே சிற்றுந்து (மினிபஸ்) - பைக் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:55 pm

DIN

பண்ருட்டி அருகே சிற்றுந்து (மினிபஸ்) - பைக் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டனம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மஞ்சிஸ்வரன் (36). பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதாசிவம் (25). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பைக்கில்

சின்னப்பேட்டையில் இருந்து வையாபுரிப்பட்டினத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். பைக்கை மஞ்சிஸ்வரன் ஓட்டினாா்.

சின்னப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே பண்ருட்டியில் இருந்து ஒறையூா் நோக்கிச் சென்ற சிற்றுந்தும் பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் மஞ்சிஸ்வரன், சதாசிவம் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மஞ்சிஸ்வரன் உயிரிழந்தாா். சதாசிவம்

தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.