நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி மாணவா் தற்கொலை

அரசுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

அரசுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தைச் சோ்ந்த அக்பா் மகன் அன்வா் (19). அதே ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இந்த நிலையில், இவரை பள்ளியிலிருந்து அண்மையில் நிறுத்தி விட்டனராம். இதனால், மனவேதனையடைந்த அன்வா் கடந்த 19- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அதே பள்ளியில் படிக்கும் மாணவியுடன் அன்வா் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரா் ஷாஜஹான் (27) அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.