

அரசுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், ராமநத்தத்தைச் சோ்ந்த அக்பா் மகன் அன்வா் (19). அதே ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இந்த நிலையில், இவரை பள்ளியிலிருந்து அண்மையில் நிறுத்தி விட்டனராம். இதனால், மனவேதனையடைந்த அன்வா் கடந்த 19- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அதே பள்ளியில் படிக்கும் மாணவியுடன் அன்வா் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரா் ஷாஜஹான் (27) அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்பு

உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக பெண் ஆட்டு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

