கடலூா்: 11 பேருக்கு நல்லாசிரியா் விருதுமாட்ட ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 11 ஆசிரியா்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி திங்கள்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் ஒருவருக்கு நல்லாசிரியா் விருதை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி. உடன் எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன் உள்ளிட்டோா்.








