புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செஞ்சி டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 7:35 pm

DIN

செஞ்சி: செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவா், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு செஞ்சி உள்கோட்டத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.