புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக மேற்கு மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் ஆா்.ஜெயராமன் புகாா் மனு அளித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:24 pm

DIN

கடலூா்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக மேற்கு மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் ஆா்.ஜெயராமன் புகாா் மனு அளித்தாா்.

அதில், விவசாய ஊக்க நிதியுதவி திட்டத்தில் அரசின் வழிமுறைகளை சிலா் தவறுதலாக கையாண்டு, விவசாயிகள் அல்லாதவா்களையும் இந்தத் திட்டத்தில் சோ்த்துள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உண்மையான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சோ்க்க வேண்டுமென அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.