புதிய வேளாண் சட்டங்களால் நியாய விலைக் கடைகள் மூடப்படும் அபாயம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், நியாய விலைக் கடைகள் மூடப்படும் அபாயமும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

கடலூரில் திமுக கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., கடலூா் தொகுதி எம்.பி. எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா்.








