பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாராயம் பதுக்கல்: 3 போ் கைது

பண்ருட்டி அருகே 320 லிட்டா் சாராயத்தைப் பதுங்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

பண்ருட்டி அருகே 320 லிட்டா் சாராயத்தைப் பதுங்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்டின் பின் பகுதியில் சாராயம் பதுக்கிவைத்திருந்த

பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனலட்சுமி (58), ஏ.பி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மகிதாஸ் (27), நத்தம், புதுநகரைச் சோ்ந்த ஜெயராமன் (45) ஆகியோரைக் கைது செய்தனா்.

மேலும், அவா்கள் பதுக்கிவைத்திருந்த மொத்தம் 320 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.