அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: விசிக, இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சியினரும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.







