

கடலூா் மாவட்டம், வேப்பூரில் 45 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்
பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
வேப்பூா் 45, காட்டுமைலூா் 43, ஸ்ரீமுஷ்ணம் 23, லக்கூா் 14.4, கீழச்செருவாய் 13, மேமாத்தூா், பண்ருட்டி தலா 10, தொழுதூா் 7, பரங்கிப்பேட்டை 4.8, அண்ணாமலை நகா் 3.2, புவனகிரி, வடக்குத்து, லால்பேட்டை தலா 2, மாவட்ட ஆட்சியரகம், பெலாந்துறை, காட்டுமன்னாா்கோவில், சிதம்பர ம், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய ஈரானின் கடற்படைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

கோடைக் கால சருமப் பராமரிப்பு! செய்ய வேண்டியவை...
பிங்க்வில்லா ஸ்கிரீன் அன்ட் ஸ்டைல் ஐகான் விருதுகள்!

ராமதாஸ் தேர்தல் அறிக்கை!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

