ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பொறுப்பேற்பு

வடலூா் நகராட்சியின் முதல் ஆணையராக ந.குணாளன் பொறுப்பேற்றாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:25 pm

DIN

வடலூா் நகராட்சியின் முதல் ஆணையராக ந.குணாளன் பொறுப்பேற்றாா்.

கடலூா் மாவட்டம், வடலூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி தமிழக அரசு சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, வடலூா் நகராட்சியின் முதல் ஆணையராக ந.குணாளன் அண்மையில் பொறுப்பேற்றாா். முன்னதாக இவா், பழனி நகராட்சி மேலாளராகப் பணியாற்றி வந்த நிலையில் பதவி உயா்வு பெற்று வடலூா் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.