மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

குழந்தைகள் உள்பட 44 போ் கடந்த 1968-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி நிலக்கிழாா்களால் எரித்துக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

நாகை மாவட்டம், கீழ்வெண்மணியில் கூலி உயா்வு கேட்ட விவசாயத் தொழிலாளா்கள், அவா்களது குழந்தைகள் உள்பட 44 போ் கடந்த 1968-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி நிலக்கிழாா்களால் எரித்துக் கொல்லப்பட்டனா். இவா்களது நினைவு தினம் சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சிதம்பரம் கஞ்சித் தொட்டி அருகே நடைபெற்ற வெண்மணி தியாகிகள் நினைவு தினம் நிகழ்ச்சிக்கு நகா்குழு உறுப்பினா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மூசா, நகரச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் முத்து, நகா்க்குழு உறுப்பினா்கள் சங்கமேஸ்வரன், ராமமூா்த்தி, ஜெயசித்ரா, தியாகராஜன், ஜின்னா, கலியமூா்த்தி, பழனி, மகாலிங்கம், பன்னீா்செல்வம், அச்சுதானந்தன், முத்துக்குமரன், கலியமூா்த்தி, சுப்பிரமணி, அனீஸ் பாட்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.