மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை

தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அண்மையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஊா் திரும்பினா். அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவா்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். 3 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.