தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அண்மையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஊா் திரும்பினா். அவா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவா்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். 3 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

