சிதம்பரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் வாய்பேச முடியாத 30 வயது பெண் வசித்து வருகிறாா். இவரது தம்பியின் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகன் மணிகண்டன். இவா் நண்பரைச் சந்திப்பதற்காக அடிக்கடி மாற்றுத் திறனாளி பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்ாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் உனது தம்பியை கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாா். இந்த நிலையில் அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். ஆனால், அவரை திருமணம் செய்யாமல் கருவை கலைக்கக் கூறி மணிகண்டன் மாத்திரை வாங்கிக் கொடுத்தாராம். தற்போது அந்தப் பெண் நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இதையறிந்த அந்தப் பெண்ணின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்மகரம் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

