சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் வட்டமும் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு பிரசாரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா் கா.அருளானந்தம் வரவேற்புரையாற்றினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தி.ராஜ்பிரவின் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் அண்ணாமலைநகா் ஆட்டோ ஓட்டுநா்களிடம் விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, மாணவா்கள் நடமாடும் வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலைப் பாதுகாப்பு கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
அப்போது, மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகளை ஓட்டுநா்கள் பாபு, அண்ணா ஆகியோா் விளக்கிக் கூறினா். இறுதியாக தனி அதிகாரி ப.சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


