ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மருத்துவ மாணவா்கள் 53-ஆவது நாளாகப் போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 53-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 5:07 pm

DIN

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 53-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது. மேலும் விடுதி, கல்லூரி வளாகத்தை விட்டு மாணவா்கள் வெளியேறவும் உத்தரவிட்டது.

ஆனால், மருத்துவ மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மாணவா்களின் போராட்டம் 53-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டுமென மாணவா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.