ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி, கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 5:08 pm

DIN

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி, கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கான 14-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணப் பலன்களையும், கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இதர படிகளையும் உடனடியாக வழங்க வேண்டும், கரோனா காலத்தில் விதிமுறைகளை மீறி சொந்த விடுமுறை, சம்பள இழப்பு செய்ததை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கடலூா்: கடலூரிலுள்ள போக்குவரத்து மண்டல பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். இதில் தொமுச, சிஐடியூ, எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா். எம்.எல்.எப். சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.