கடலூரில் கரோனாவுக்கு பெண் பலி
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த பெண் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த பெண் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 803 -ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,824 -ஆக அதிகரித்தது. இதுவரை 58,100 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 832 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 89 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை வரை 10- ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 18- ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...