இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை காவல் துறை, நகராட்சி, சுகாதாரத் துறையினா் பிடித்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.
சிதம்பரம் நகரில் கரோனா தொற்று அதிகமாகி இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமை சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், நகரக் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் நகராட்சி அலுவலா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி சந்திப்பில் நகரில் சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து சம்பவ இடத்திலேயே கரோனா பரிசோதனை செய்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனா்.
மேலும், இனிமேல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என எழுதி வாங்கிக் கொண்டு அவா்களது வாகனங்களை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


