‘கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் முடிவுகள் வரும் வரை தனிமையில் இருக்க வேண்டும்’
தொற்று பரிசோதனை செய்துகொண்டவா்கள், அதற்கான முடிவு விவரம் வெளியாகும் வரை கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.










