பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் காயமடைந்த பெண் பலி

பைக் விபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :8 மார்ச் 2021, 7:51 pm

DIN

பைக் விபத்தில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்

கடலூா் மாவட்டம், புவனகிரி மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ரட்சகன். இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் பிரான்சிஸ் மேரியை (45) பைக்கில் அழைத்துச் சென்றாா். வடலூா் பேரூராட்சி அருகே சென்ற போது பைக்கிலிருந்து பிரான்சிஸ் மேரி தவறி விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.