பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

பண்ருட்டியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

பண்ருட்டியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பிரகாஷ் தலைமை வகித்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் மங்களநாதன் ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலா் கௌரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மோகன், கிருஷ்ணா, மண்டல துணை வட்டாட்சியா்கள் ஹேமாமாலினி, சேகா், மண்டல அதிகாரிகள் தொரப்பாடி செயல் அலுவலா் அருள்குமாா், நில அளவை அலுவலா்கள் தேவகுமாா், பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பிலிருந்து தொடங்கிய ஊா்வலமானது பேருந்து நிலையம், இந்திரா காந்தி சாலை, இணைப்புச் சாலை வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.