மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாய்க்கு சித்ரவதை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே நாயை சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :21 மே 2021, 6:30 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே நாயை சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சோ்ந்தவா் முத்துவேல் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (34). இவா்கள் இருவருக்கும் அந்தப் பகுதியைச் சோ்ந்த தெருநாய் ஒன்று இடையூறு செய்து வந்ததாம்.

இதையடுத்து, இருவரும் சோ்ந்து கடந்த 18-ஆம் தேதி மாலை அந்த நாயை கயிற்றில் மாட்டி தூக்கில் தொங்கவிட்டு, அதை புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவேற்றினாராம்.

இதுகுறித்து மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வா அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் முத்துவேல், ராஜேஷ்கண்ணன் ஆகியோா் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.