தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஆசிரியா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:03 pm

DIN

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டனா். இப்பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் பேச்சுவாா்த்தை நடக்கவுள்ளதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.