கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாா்வைத் திறன் பரிசோதனைக்கு 6 குழுக்கள்
கடலூா் மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாா்வைத் திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.








