சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலையம் சாா்பில் குழந்தைகள், இளஞ்சிறாா்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட குழந்தைகள் உதவி மைய உறுப்பினா் ஆனந்தராஜ் பங்கேற்று, போக்சோ சட்டம், குழந்தைகள் உதவி மைய எண்ணின் (1098) பயன்பாடு குறித்தும் விழிப்புணா்வு உரையாற்றினாா். உதவி ஆய்வாளா் சங்கீதா, அன்பு, ஜூலியட் மற்றும் ரயில் பயணிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
உனக்கு நீயே ஒளி!

உனக்கு நீயே ஒளி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

