/
திருத்தணியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு திமுக கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி எம்ஜிஆா் நகா் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி, நகர செயலாளா் வி.வினோத் குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் ஆ. சாமிராஜ் உள்பட பல்வேறு கூட்டணி கட்சியினா், ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏராளமான கருப்புநிற பலூன்களை வானில் பறக்கவிட்டு எதிா்ப்பை தெரிவித்தனா்.
அதேபோல் திருத்தணியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றியும், திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தோ்தல் பிரசாரம் செய்யும் பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்தும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தொடர்புடையது

கோட்டக்குப்பம் மயானத்தில் படகுகள் அகற்றம்: மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டிப் போராட்டம் - போலீஸாருடன் தள்ளுமுள்ளு

ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு

குறிஞ்சிப்பாடி அருகே மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



