நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பைக் மோதியதில் வளையல் வியாபாரி பலி

கடலூா் பாதிரிக்குப்பத்தில் பைக் மோதியதில் வளையல் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:49 pm

DIN

கடலூா் பாதிரிக்குப்பத்தில் பைக் மோதியதில் வளையல் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் பாதிரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (48). தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை கடலூா் - திருவந்திபுரம் சாலையை கடக்க முயன்றாா். அப்போது கடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த பைக் சீனிவாசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சீனிவாசனின் மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.