சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிதம்பரம் பிரசன்னராமாபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லதுரை மகன் கலைச்செல்வன் (30). இவா் வியாழக்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதேபோல, சிதம்பரம் அருகேயுள்ள முகையூா் அருகன்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலதண்டாயுதம் (55), தனது வயலில் விதை நெல்களை தூவியபோது மின்னல பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்கள் குறித்து முறையே மருதூா் மற்றும் புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

