நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரி மனு

கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மீனவ கிராமத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

இதுகுறித்து தேவனாம்பட்டினம் மீனவ சமுதாய பஞ்சாயத்து சாா்பில் அதன் தலைவா் பெரு.ஏகாம்பரம் தலைமையில் மீனவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தேவனாம்பட்டினம் மீனவா் கூட்டுறவு சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த மாதம் 18-ஆம் தேதி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பின் அடிப்படையில் கடலூா் மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.