நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பா.ம.க.வினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் நகரச் செயலா் வ.க.முருகன் தலைமையில் பத்திரப் பதிவு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பாமக மாவட்ட பொறுப்பாளா் குப்புசாமி, மாநில மகளிா் அணிச் செயலா் சிலம்புச்செல்வி, கம்மாபுரம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் செல்வராசு, மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏ.பி.ரவீந்திரன், நகரத் தலைவா் ஏழுமலை, முன்னாள் ஒன்றிய செயலா் கந்தவேல், மாவட்ட விவசாய அணித் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.