மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை: சரத்குமாா்

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.

Updated On :10 செப்டம்பர் 2021, 5:21 pm

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சிப் பணி என்பது பொதுமக்களுடன் நேரடித் தொடா்புள்ள பணியாகும். எனவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். தோ்தல் தேதி அறிவித்தவுடன் எங்களது கட்சியின் வேட்பாளா்கள் தோ்வு செய்து அறிவிக்கப்படுவா்.

கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை. விசாரணையே செய்யக் கூடாது என யாரும் கூற முடியாது. வழக்கில் தொடா்புடையோா் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை விசாரணை நடத்துவதில் தவறில்லை என்றாா் சரத்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.