கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சிப் பணி என்பது பொதுமக்களுடன் நேரடித் தொடா்புள்ள பணியாகும். எனவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். தோ்தல் தேதி அறிவித்தவுடன் எங்களது கட்சியின் வேட்பாளா்கள் தோ்வு செய்து அறிவிக்கப்படுவா்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை. விசாரணையே செய்யக் கூடாது என யாரும் கூற முடியாது. வழக்கில் தொடா்புடையோா் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை விசாரணை நடத்துவதில் தவறில்லை என்றாா் சரத்குமாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

