நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னை இளைஞா் கொலை வழக்கு: கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் சரண்

சென்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:44 pm

DIN

சென்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

சென்னை மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் கோபி என்ற உருளை கோபி (39). மனை வணிகம் செய்து வந்ததுடன், ஆவின் பால் விற்பனையகமும் நடத்தி வந்தாா்.

இவரை மயிலாப்பூா் அப்பு தெருவில் வைத்து, பைக்கில் வந்த சிலா் அண்மையில் வெட்டிக் கென்றனா். இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த ஏ.சரவணன் (40), இளவழகன் மகன் கலை அரசன் (27), ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் பாா்த்திபன் (25), திருவள்ளூா் மாவட்டம், மணலியைச் சோ்ந்த பெ.சுரேஷ் என்ற நயினாா் சுரேஷ் (40) ஆகிய 4 போ் கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மத்திய சிறையில் அவா்கள் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.