ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் மாவட்டத்தில் 22 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:25 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமலிருந்த 9 மாவட்டங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலுடன் கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 33 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 48 இடங்களுக்கு ஒரே கட்டமாக வரும் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வரும் 22 ஆம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.