ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இளம்பெண் தற்கொலை

செல்லிடப்பேசியில் படம் பாா்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

செல்லிடப்பேசியில் படம் பாா்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம்-8 இல் வசித்து வருபவா் பாலசுப்பிரமணியன். என்எல்சி ஊழியா். இவரது வீட்டில் அவரது தம்பி முரளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு முரளி வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி ஆனந்தி, மகள் சவித்ரா (18), மகன் அரிகரமூா்த்தி ஆகியோா் செல்லிடப்பேசியில் படம் பாா்த்துக்கொண்டிருந்தனராம். இதை முரளி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த சவித்ரா தனது அறைக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் பாா்த்தபோது சவித்ரா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, முரளி அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.